DAILY CURRENT AFFAIRS

விடுதலை போராட்ட வீராங்கனை கல்பனா தத்தா

விடுதலை போராட்ட வீராங்கனை கல்பனா தத்தா

நினைவு தினம்: பிப்ரவரி 8, 1995

கல்பனா தத்தா (Kalpana Datta, ஜுலை 27, 1913 – பிப்ரவரி 8, 1995) அவர்கள் ஜூலை 27, 1913 அன்று சிட்டகாங் மாவட்டத்தில் (இப்போது வங்காளதேசம்) பிறந்தார்.

1930 ஆம் ஆண்டில் சிட்டகாங் ஆயுதக் குண்டுத் தாக்குதல் நடத்திய இந்திய விடுதலை இயக்ககத்தின் ஆர்வலராகவும் மற்றும் சுதந்திர இந்திய ஆயுதப்படை இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS