தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்

குறள்-39

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

தெளிவுரை

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS