DAILY CURRENT AFFAIRS

இந்தியாவின் தேசிய பறவை - மயில்

இந்தியாவின் தேசிய பறவை - மயில்

1963 ஜனவரி 31 அன்று மயில் (Indian Peafowl, Pavo cristatus) இந்தியாவின் தேசிய பறவையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மயில் அதன் அழகும், கலாச்சாரத்திலும், சமயத்திலும் முக்கியத்துவமும் காரணமாக தேசிய பறவையாக தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதை பக்தி, மன்னர்களின் சின்னமாகவும் பார்க்கின்றனர்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS