DAILY CURRENT AFFAIRS

உலக இந்தி தினம்

உலக இந்தி தினம்

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 10 அன்று உலக இந்தி தினம் அனுசரிக்கப்படுகின்றது. இது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்ட முதலாவது உலக இந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகின்றது.

உலக இந்தி தினத்தின் முக்கிய நோக்கம் உலகளாவிய அளவில் இந்தி மொழியை மேம்படுத்துதல் ஆகும்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS