DAILY CURRENT AFFAIRS

பாத்திமா ஷேக் - இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியர்

பாத்திமா ஷேக்

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியர்.

பிறப்பும் வாழ்க்கையும்

பாத்திமா ஷேக் (ஜனவரி 9, 1831 - அக்டோபர் 9, 1900) இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியராக கருதப்படுகிறார். சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் ஃபுலே ஆகியோருடன் இணைந்து பெண்களின் கல்விக்காகப் போராடினார்.

சுதேசி நூலகம்

தன் சொந்த வீட்டிலேயே "சுதேசி நூலகம்" என்னும் பெயரில் பெண்களுக்கான முதல் பள்ளியை உருவாக்குவதில் சாவித்திரிபாய் ஃபுலேக்கு துணையாக இருந்தார். இதன் மூலம் பெண்களுக்கும் கல்வியைப் பரப்பும் முக்கிய பங்கை வகித்தார்.

மரணமும் மரியாதையும்

அவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று வரை மக்களால் நினைவுகூரப்படுகின்றன. பாத்திமா ஷேக் ஒரு பெண்ணியச் சின்னமாக உயர்ந்துள்ளார்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS