தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள்-9

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

தெளிவுரை

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், பயனற்ற உறுப்புகளைப் போலவே பயனற்றது என்பதாகும்.


Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS